திங்கள், 18 அக்டோபர், 2021

 


காற்றின் தூரிகை
ஒற்றை நாணல்
மௌனமாக எழுதுகிறது
மௌனத்தையே எழுதுகிறது
படபடத்து துடிதுடித்து...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக