மறைக்கத் தெரியாதவர்கள் குழந்தைகள் புன்சிரிப்பில் எழுதிவைத்து பூ மனதில் பூட்டி வைப்பார்... ஒளிந்து விளையாடும் குழந்தைகள் தன் கண் மூடி தன்னையே மறைத்துக் கொள்வார் புத்தரைப் போல் மூடிய புத்தகம் போல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக