இலைகள் இல்லாத மரங்கள்
யாரோடும் பேசுவது இல்லை
பகலும் இரவும் தவிர
எந்த வண்ணமும் இல்லை
நதியின் உதடுகள்
இடைவிடாமல்
உன்னைக் கேட்கின்றன
ஒரு சொல் மட்டும்
விழி வழி இறங்கி வந்து
நதியினில் கரைகிறது...
யாரோடும் பேசுவது இல்லை
பகலும் இரவும் தவிர
எந்த வண்ணமும் இல்லை
நதியின் உதடுகள்
இடைவிடாமல்
உன்னைக் கேட்கின்றன
ஒரு சொல் மட்டும்
விழி வழி இறங்கி வந்து
நதியினில் கரைகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக