சனி, 18 ஏப்ரல், 2020

இலைகள் இல்லாத மரங்கள்
யாரோடும் பேசுவது இல்லை

பகலும் இரவும் தவிர
எந்த வண்ணமும் இல்லை

நதியின் உதடுகள்
இடைவிடாமல்
உன்னைக் கேட்கின்றன

ஒரு சொல் மட்டும்
விழி வழி இறங்கி வந்து
நதியினில் கரைகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக