பார்ப்பது எல்லாம்
உன் போல் தெரிகிறதா...
பார்வை உன்னை வரைகிறதா...
எனை எப்போதும் அணைத்திருக்கிறாய்
குழந்தையைப் போல் தூக்கிச் சுமக்கிறாய்
உன்னை முகர்ந்தேன்
என்னை இழந்தேன்
வாசம் என்னைத் தாலாட்டுது
உன் சுவாசம்
என் உயிர்க் கூட்டுது...
உன் போல் தெரிகிறதா...
பார்வை உன்னை வரைகிறதா...
எனை எப்போதும் அணைத்திருக்கிறாய்
குழந்தையைப் போல் தூக்கிச் சுமக்கிறாய்
உன்னை முகர்ந்தேன்
என்னை இழந்தேன்
வாசம் என்னைத் தாலாட்டுது
உன் சுவாசம்
என் உயிர்க் கூட்டுது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக