வெள்ளி, 17 ஏப்ரல், 2020

பாடாமல்
பேசாமல்
எழுதாமல்
இருந்துவிட்டால்
ஊமை மொழி மறைந்திடுமோ

தெரியாத
புரியாத
பல கோடி
மொழிகள் உண்டு
அவை ஒலியாக
உலவும் உலகம்
என்றும் அழியாது
இந்த அருவம்

துளியாக
நதியாக
உருவங்கள் மாறினும்
கடலாக கூடும்
நீர் போல்

ஒலி யாவும்
ஒரு நாளில்
மௌனமாய் கூடிடும்
மொழி தன்னில்
உயர்வு மாயை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக