பாடாமல்
பேசாமல்
எழுதாமல்
இருந்துவிட்டால்
ஊமை மொழி மறைந்திடுமோ
தெரியாத
புரியாத
பல கோடி
மொழிகள் உண்டு
அவை ஒலியாக
உலவும் உலகம்
என்றும் அழியாது
இந்த அருவம்
துளியாக
நதியாக
உருவங்கள் மாறினும்
கடலாக கூடும்
நீர் போல்
ஒலி யாவும்
ஒரு நாளில்
மௌனமாய் கூடிடும்
மொழி தன்னில்
உயர்வு மாயை
பேசாமல்
எழுதாமல்
இருந்துவிட்டால்
ஊமை மொழி மறைந்திடுமோ
தெரியாத
புரியாத
பல கோடி
மொழிகள் உண்டு
அவை ஒலியாக
உலவும் உலகம்
என்றும் அழியாது
இந்த அருவம்
துளியாக
நதியாக
உருவங்கள் மாறினும்
கடலாக கூடும்
நீர் போல்
ஒலி யாவும்
ஒரு நாளில்
மௌனமாய் கூடிடும்
மொழி தன்னில்
உயர்வு மாயை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக