புதன், 1 ஏப்ரல், 2020

புறக்கணிப்பின்
தூது வார்த்தை
'சூழ்நிலை'

ஒற்றை வார்த்தை தான்
உறவை உடனே அறுத்துவிடும்
மறுபேச்சையும் கொன்று விடும்

உயிர் அவள்
எளிதாகப் பிரிந்துவிட்டாள்

உடலை விட்டுவிட்டு
உயிர் கடவுளிடமும் சொன்னது
சூழ்நிலை என்று

உடல் மண்ணில்
அழுகிப் போனது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக