கண்ணீர்த் துளிகளின்
விழிம்பினில் நின்றுதான்
புன்னகைப் பூக்கிறது...
இரண்டுக்கும் ஒரே மொழிதான்
உலகெங்கும்...
மழலையும் முதுமையும்
யாவர்க்கும் பொது மொழி
கல்லாத மொழி
கடவுள் மொழி
விழிம்பினில் நின்றுதான்
புன்னகைப் பூக்கிறது...
இரண்டுக்கும் ஒரே மொழிதான்
உலகெங்கும்...
மழலையும் முதுமையும்
யாவர்க்கும் பொது மொழி
கல்லாத மொழி
கடவுள் மொழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக