வியாழன், 23 ஏப்ரல், 2020

கண்ணீர்த் துளிகளின்
விழிம்பினில் நின்றுதான்
புன்னகைப் பூக்கிறது...

இரண்டுக்கும் ஒரே மொழிதான்
உலகெங்கும்...
மழலையும் முதுமையும்
யாவர்க்கும் பொது மொழி
கல்லாத மொழி
கடவுள் மொழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக