கண்ணாடி மனது
கடைசிவரை
எனைக் காட்டவே இல்லை
எல்லோரையும் பிரதிபலிக்கும்
என்னை மட்டும்
பலி கொடுக்கும்
உடையாமல் காத்து நின்றேன்
தவறி உடைந்ததும்
கதறி அழுதேன்
இருந்தும் இப்போதும்
என்னைக் காட்டவே இல்லை
ஒரு சில்லில் கூட...
கடைசிவரை
எனைக் காட்டவே இல்லை
எல்லோரையும் பிரதிபலிக்கும்
என்னை மட்டும்
பலி கொடுக்கும்
உடையாமல் காத்து நின்றேன்
தவறி உடைந்ததும்
கதறி அழுதேன்
இருந்தும் இப்போதும்
என்னைக் காட்டவே இல்லை
ஒரு சில்லில் கூட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக