வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கண்ணாடி மனது
கடைசிவரை
எனைக் காட்டவே இல்லை

எல்லோரையும் பிரதிபலிக்கும்
என்னை மட்டும்
பலி கொடுக்கும்

உடையாமல் காத்து நின்றேன்
தவறி உடைந்ததும்
கதறி அழுதேன்
இருந்தும் இப்போதும்
என்னைக் காட்டவே இல்லை
ஒரு சில்லில் கூட...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக