மூங்கில் பாய் விரித்து
படுத்திருந்தேன்
இந்த முள் குத்தவில்லை
முன் நடந்தவை தான்...
இரத்தமும்
சப்தமும்
இல்லாமல்
வலி வழிந்தோடுகிறது
கானல் நதியாக...
படுத்திருந்தேன்
இந்த முள் குத்தவில்லை
முன் நடந்தவை தான்...
இரத்தமும்
சப்தமும்
இல்லாமல்
வலி வழிந்தோடுகிறது
கானல் நதியாக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக