சனி, 25 ஏப்ரல், 2020

மௌனம் என்னும் பேரிசையில்
மெய் மறந்தது
இந்த உலகம்

எனை மறந்த பேரழகே
எங்கிருந்தோ மௌனமாக
என்னுள் இசைக்கிறாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக