வேரில்லா
நீரில்லா
தரைப் பூவா
தத்தித் தத்தி வரைந்த
தாவணிப் பூவா
எதைப் பார்த்து
விழுந்து கிடக்கிறது
மரப் பூக்கள்
மட்டும் அல்ல
வாய்ப்பிளந்து
வீழ்ந்து கிடப்பது
என் மனப் பூவும் தான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக