ஞாயிறு, 30 மார்ச், 2025


என்னையும் தொட்டு

பிரார்த்தனை செய்து

ஆசிர்வதிப்பாயா

தேவகுமாரியே தட்டான்பூச்சியே... 


இந்த

உடைந்த மனதையும்

துளிரச் செய்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக