வானம் வளர்க்கும்
தேவ குழந்தைதான்
மரம்...
அப்பம் பகிர்ந்திடும்
வெப்பம் தணித்திடும்
தெய்வத் திருக்கரம்
கல் எறிந்தாலும்
கனி கொடுக்கும்
குயில்கள் பாட
இடம் கொடுக்கும்
மூன்றாம் நாளில்
உயிர்த்தெழும் விதை
நாளும் துளிர்த்தெழும்
வானம் வளர்க்கும்
தேவ குழந்தைதான்
மரம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக