வெண் ஆடை தேவதை நின்றாடும் பாவனையில் பூங்காவில் பூத்திருக்கிறாள் தூங்காமல் காத்திருக்கிறாள்
கண் ஜாடை காட்டுகிறாள் மௌனராகம் பாடுகிறாள் வில்லாக இதழ் மடித்து மோக அம்பை ஏவுகிறாள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக