துளியை கர்ப்பக் குடம் விழுங்கும்
கையளவு எடுத்து கீழே விட தரையில் தவழும்
நீர் வளர வளர விலகி ஓடும்
கடல் காத்துக் கிடக்கும் மீண்டும் துளியாக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக