உன் கரங்களை சிறகாக்கிக் கொண்டாய் என் கரங்களை சிறையாக்கிக் கொண்டேன்
பார்வைச் சிறைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் என் வானத்தை...
மனச் சிறை சுவர்களில் வரைந்துக் கொண்டிருக்கிறேன் நம் தூரத்தை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக