ஒருவர் மட்டும் தனித்து நிற்கும் கடற்கரை
துவக்கமா முடிவா தெரியவில்லை
அங்கு அலைகள் மட்டுமே இருக்கிறது அவருடன்
அவர் மட்டுமே இருக்கிறார் அலைகளுடன்
இறைவனின் சமாதானம் இப்படித்தான் நடக்கிறது
மௌனம் ஆதி பகவன் மொழி கேட்கக் கேட்க ஞானம் பிறக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக