வெள்ளி, 19 ஏப்ரல், 2024


ஒருவர் மட்டும்
தனித்து நிற்கும் கடற்கரை

துவக்கமா முடிவா
தெரியவில்லை

அங்கு
அலைகள் மட்டுமே இருக்கிறது
அவருடன்

அவர் மட்டுமே இருக்கிறார்
அலைகளுடன்

இறைவனின் சமாதானம்
இப்படித்தான் நடக்கிறது

மௌனம்
ஆதி பகவன் மொழி
கேட்கக் கேட்க
ஞானம் பிறக்கும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக