குழந்தைகளுக்குப் படிக்கத் தெரிந்திருக்கிறது ஜன்னல் கண்ணாடியில் மழைத்துளிகள் எழுதுவதை...
தலை எழுத்தைப் பற்றி அவர்களிடம் பேசும் போது கள்ளமாகச் சிரிக்கிறார்கள்
வாழ்க்கை விளையாட்டு எனத் தெரிந்த தீர்க்கதரிசிகள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக