கோடானுகோடி விழிகள்
காணும் போது
இரண்டு விழிகள்
மூடிக் கொள்கிறது
சுற்றம் எல்லாம்
உற்று உற்றுப் பார்க்கிறது
திறவாத இரு விழிகள்
எதைப் பார்க்கிறதோ...
கோடானுகோடி விழிகள்
காணும் போது
இரண்டு விழிகள்
மூடிக் கொள்கிறது
சுற்றம் எல்லாம்
உற்று உற்றுப் பார்க்கிறது
திறவாத இரு விழிகள்
எதைப் பார்க்கிறதோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக