பிடித்த புத்தகம் எது எனக் கேட்டதற்கு உன் பெயர் எழுதிய புத்தகம் என்றேன் தமிழா, அறிவியலா என்றாள் மௌனமாய் மனதில் கணக்குப் போட்டேன் கணிதமா... என்று நகைத்தாள் கச்சிதமாய் எனைக் கணித்தாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக