வியாழன், 9 செப்டம்பர், 2021

 


இரைக்காக பாயும்போது
கண்களில் வந்து போகிறது
தாயின் முலைக்காம்புகள்...

இறைக்காக வேண்டும் போதும்
கண்களில் வந்து போகிறது
தாயின் முலைக்காம்புகள்...

எல்லா உயிர்களுக்கும் முதற் கடவுள்
சிறு தும்பிக்கையாய் நம்பிக்கையாய்
தாயின் முலைக்காம்புகள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக