இரைக்காக பாயும்போது கண்களில் வந்து போகிறது தாயின் முலைக்காம்புகள்...
இறைக்காக வேண்டும் போதும் கண்களில் வந்து போகிறது தாயின் முலைக்காம்புகள்...
எல்லா உயிர்களுக்கும் முதற் கடவுள் சிறு தும்பிக்கையாய் நம்பிக்கையாய் தாயின் முலைக்காம்புகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக