யாரெல்லாம் வருவார்கள் எதையெல்லாம் தருவார்கள் காரிருள் தருவில் பூக்கவிருக்கும் கனவில்....
யாருமே வரவில்லை எதையுமே பெறவில்லை கனவு உதிர்கிறது அதிகாலைப் பனியில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக