ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

 


கடவுள் வரைந்த
வளைவு நெளிவுகளில்
ஓவியன் பயணிக்கிறான்

சில வளைவுகளில்
மாய நெளிவுகளில்
சிக்கித் தவிக்கிறான்

வரை கோடுகளில்
சிறை செய்கிறான்
தனக்கும் எனக்கும்

ஆயுள்தண்டனை
வரமாய் கிடைக்குமா...
ஓவியத்தில் ஓவியமாய்
இருந்து கொள்கிறேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக