கடவுள் வரைந்த வளைவு நெளிவுகளில் ஓவியன் பயணிக்கிறான்
சில வளைவுகளில் மாய நெளிவுகளில் சிக்கித் தவிக்கிறான்
வரை கோடுகளில் சிறை செய்கிறான் தனக்கும் எனக்கும்
ஆயுள்தண்டனை வரமாய் கிடைக்குமா... ஓவியத்தில் ஓவியமாய் இருந்து கொள்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக