நான்கு சுவர்களுக்குள் நான்கு இன்ச் மூளைக்குள் சுகப்படாதவனுக்கு எட்டுத் திசைகளிலும் எட்டாத தொலைவிலும் ஏதோ கிடைக்கிறது ஏகபோகமாக இருக்கிறது அழுக்கான போதிலும் அலுக்காத வாழ்க்கை அகத்தில் அடங்கிவிடாதது பொங்கி வழிகிறது பொன் முகத்தில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக