அண்ணன் ஒருவன் விரல்களால் கிள்ளிச் செல்கிறான் செல்லமாக...
உயரத்தில் இருக்கும் அவன் முகத்தைக் கண்களால் கிள்ளுகிறேன் கொஞ்சம் கோபமாக கொஞ்சம் பாவமாக...
நீ கிள்ளிக் கொடுத்த அன்பை இனி அள்ளித் தெளிப்பேன் வகைவகையாக...
(ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக