வியாழன், 19 ஆகஸ்ட், 2021

 



அண்ணன் ஒருவன்
விரல்களால்
கிள்ளிச் செல்கிறான்
செல்லமாக...

உயரத்தில் இருக்கும்
அவன் முகத்தைக்
கண்களால் கிள்ளுகிறேன்
கொஞ்சம் கோபமாக
கொஞ்சம் பாவமாக...

நீ
கிள்ளிக் கொடுத்த அன்பை
இனி
அள்ளித் தெளிப்பேன்
வகைவகையாக...


(ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக