புடவை கட்டியப் பூமகள் முந்தானை விரிக்கக் காத்திருக்கிறாள் கண்கள் இரண்டும் வண்டுகளாகி வட்டம் அடிக்கிறது அவளை... மனதின் எண்ணங்கள் காற்றாகி வருகிறது தேன் தொட்டுத் தென்றல் இனிக்கிறது... மலர்ந்தாள் மகிழ்ந்தேன் மகரந்தத்தால் வனமானேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக