புதன், 25 ஆகஸ்ட், 2021

 


புடவை கட்டியப் பூமகள்
முந்தானை விரிக்கக் காத்திருக்கிறாள்
கண்கள் இரண்டும் வண்டுகளாகி
வட்டம் அடிக்கிறது அவளை...
மனதின் எண்ணங்கள் காற்றாகி வருகிறது
தேன் தொட்டுத் தென்றல் இனிக்கிறது...
மலர்ந்தாள் மகிழ்ந்தேன்
மகரந்தத்தால் வனமானேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக