இசை
மாற்றுகிறது
மௌனம்
கலையாமல் பார்த்துக் கொள்கிறது
சிந்தாமல்
மழையேது?
சிதறாமல்
நதியேது?
கடலாக
ஒரு மௌனம்
காத்திருக்கிறது
மழையாக
நதியாக
இசை
மாற்றுகிறது...
இசை
மாற்றுகிறது
மௌனம்
கலையாமல் பார்த்துக் கொள்கிறது
எது ஏமாற்றம்
யாருக்கும் தெரியாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக