சாம்பல் நிறத்தில் ஓர் பூனை முன்னர் நெருப்பாக அதற்கும் முன்னர் எதுவாக... எல்லாம் அணைந்து மௌனமாக சாம்பல் காற்றில் மெதுவாக ஆடும் தீயின் நாவாக தன் நாவால் நக்கி வெம்மை தணிக்கிறதா தீயைச் சுவைக்கிறதா பூனை மலர்கிறது புதிராக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக