மழையில் ஒன்றாக சேர்ந்திருப்போம் நினைவு நூலிழையில் குடை விரிப்போம் மழைத் துளிகள் சிதறாமல் சேர்த்துவைப்போம் குளிரில் கன்னங்கள் உரசிக் கொள்வோம் மின்னல் இடியோசை எழுகின்றது... வெம்மை மேலேறி மழை நின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக