நுரைதள்ளியும் நிற்கவில்லை நீலக் கடல் ஓயவில்லை கரைதன்னில் யாருமில்லை என்றாலும் கவலையில்லை...
இரவானால் கருங்கடல் தான் பகல் வேஷம் பூண்டவன் நான் என்னுள்ளே எண்ணற்ற இரகசியங்கள் சங்குள்ளே கேட்கும் அந்த ஸ்வரங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக