சனி, 5 டிசம்பர், 2020

 


நுரைதள்ளியும் நிற்கவில்லை
நீலக் கடல் ஓயவில்லை
கரைதன்னில் யாருமில்லை
என்றாலும் கவலையில்லை...

இரவானால் கருங்கடல் தான்
பகல் வேஷம் பூண்டவன் நான்
என்னுள்ளே எண்ணற்ற இரகசியங்கள்
சங்குள்ளே கேட்கும் அந்த ஸ்வரங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக