ஆயிரம் கரங்களால் ஆரத்தழுவி அகிலம் சுற்றி வரும் ரயில் பூச்சி பூமியின் புறக்கணிப்போ வானத்தின் வலுக்கட்டாயமோ தலைகீழாய் கவிழ்ந்து தவிக்கிறது கடந்து போகும் காற்று கரம் கொடுக்க மறுக்கிறது வானும் மண்ணும் சலனமின்றி இருக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக