வியாழன், 6 பிப்ரவரி, 2020

அக்கரையில் நதி
வழி காட்டுகிறது
வானம் சென்று அடைய
இக்கரையில் மரம்
மனம் மாறாமல் நிற்கிறது
மண்ணே போதும் என்று...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக