பூஉலகம்
வியாழன், 6 பிப்ரவரி, 2020
அக்கரையில் நதி
வழி காட்டுகிறது
வானம் சென்று அடைய
இக்கரையில் மரம்
மனம் மாறாமல் நிற்கிறது
மண்ணே போதும் என்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக