இமையும் விழியும்
பார்வையும் படிமமும்
ஒருங்கிணைய மறுக்கிறது
பாவை இல்லாமல்
பைத்தியம் போல் திறிகிறது
பரிதவிப்பு படர்கிறது...
உடல் இல்லாத
உலகம் போல்
சுற்றி வருகிறது
இரவும் பகலும்
இரவும் பகலும்
இப்படியே நகர்கிறது...
பார்வையும் படிமமும்
ஒருங்கிணைய மறுக்கிறது
பாவை இல்லாமல்
பைத்தியம் போல் திறிகிறது
பரிதவிப்பு படர்கிறது...
உடல் இல்லாத
உலகம் போல்
சுற்றி வருகிறது
இரவும் பகலும்
இரவும் பகலும்
இப்படியே நகர்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக