இரவும் பகலும்
கடந்து போகும்
மெதுவா
காற்றில்
வரஞ்சி வரஞ்சி
மெதுவா... உன்னத் தொடவா...
வாசம் வருமா
நான் தொட்டால்
திரும்பத் தொடுமா
நேசம் தருமா
உனை போல
மறஞ்சி...விடுமா...
உன் நினைவுகள் என்னில்
விழுது... விழுது...
நான் கைப்பற்றி ஆடிடும்
ஆலம் விழுது...
கைப்பற்றியே ஆடினேன்
காற்றினிலே மோதினேன்
கனவுகளே கவிதைகளே
என்னை விலங்கிடுங்கள்
அவள் கைகளுடன்...
இரவு முழுதும் நான்
அழுது... அழுது...
கண்ணோடு இதயமும்
பழுது பழுது...
இரவெல்லாம் நீயடி
இருள் மடித் தாயடி
விடியலே ஒளி விரல்களே
கனவுக்கு உயிர்க்கொடு
கொஞ்சம் உறங்குகிறேன்...
கடந்து போகும்
மெதுவா
காற்றில்
வரஞ்சி வரஞ்சி
மெதுவா... உன்னத் தொடவா...
வாசம் வருமா
நான் தொட்டால்
திரும்பத் தொடுமா
நேசம் தருமா
உனை போல
மறஞ்சி...விடுமா...
உன் நினைவுகள் என்னில்
விழுது... விழுது...
நான் கைப்பற்றி ஆடிடும்
ஆலம் விழுது...
கைப்பற்றியே ஆடினேன்
காற்றினிலே மோதினேன்
கனவுகளே கவிதைகளே
என்னை விலங்கிடுங்கள்
அவள் கைகளுடன்...
இரவு முழுதும் நான்
அழுது... அழுது...
கண்ணோடு இதயமும்
பழுது பழுது...
இரவெல்லாம் நீயடி
இருள் மடித் தாயடி
விடியலே ஒளி விரல்களே
கனவுக்கு உயிர்க்கொடு
கொஞ்சம் உறங்குகிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக