எல்லாக் கஷ்டங்களுமே
கடினமான பாறைகள் தான்
நுழையும் பொழுது சலசலக்கும்
பிறகு சிறகு போல
மிதந்து இறங்கும்
ஆழம் கண்டால்
அழகாய் மாறும்
ஒவ்வொன்றும் ஒரு வண்ணம்
வானவில் ஆகும் எண்ணம்...
கடினமான பாறைகள் தான்
நுழையும் பொழுது சலசலக்கும்
பிறகு சிறகு போல
மிதந்து இறங்கும்
ஆழம் கண்டால்
அழகாய் மாறும்
ஒவ்வொன்றும் ஒரு வண்ணம்
வானவில் ஆகும் எண்ணம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக