இணைந்த போது
தேனைச் சிந்தியது
பிரிந்து இப்போது
முள்ளாய்த் தைக்கிறது
பிடுங்கி எறிய முடியவில்லை
முள்ளும்
முத்தம் தந்தே கொல்லுதடி...
தேனைச் சிந்தியது
பிரிந்து இப்போது
முள்ளாய்த் தைக்கிறது
பிடுங்கி எறிய முடியவில்லை
முள்ளும்
முத்தம் தந்தே கொல்லுதடி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக