சனி, 22 பிப்ரவரி, 2020

இணைந்த போது
தேனைச் சிந்தியது
பிரிந்து இப்போது
முள்ளாய்த் தைக்கிறது

பிடுங்கி எறிய முடியவில்லை
முள்ளும்
முத்தம் தந்தே கொல்லுதடி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக