நீ
என்னைச் சுற்றி வரையும்
கோலங்களை ரசிக்கிறேன்
புள்ளி வைக்கும் தருணத்தில்
ஏனோ கொன்று விடுகிறேன்
எல்லாப் புள்ளிகளிலும்
வலி நிரம்பி இருக்கிறது
எந்த வலி என்னை
கொலைகாரன் ஆக்கியதோ...
அதற்க்குள்ளாக
அடுத்த புள்ளி
மீண்டும் கொலை..
என்னைச் சுற்றி வரையும்
கோலங்களை ரசிக்கிறேன்
புள்ளி வைக்கும் தருணத்தில்
ஏனோ கொன்று விடுகிறேன்
எல்லாப் புள்ளிகளிலும்
வலி நிரம்பி இருக்கிறது
எந்த வலி என்னை
கொலைகாரன் ஆக்கியதோ...
அதற்க்குள்ளாக
அடுத்த புள்ளி
மீண்டும் கொலை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக