மழையும் வீழ்ந்து
மரமும் வீழ்ந்து
மனமும் வீழ்ந்து
நீ மட்டும் விழவில்லை
யார் தொட்டும் எழவில்லை
நான் எனக்காக அழவில்லை
எவர் மீதும் பிழையில்லை
உன் நினைவு பற்றி எரிகிறது
மழையும் தீயாய்ச் சுடுகிறது
காலம் மெல்லத் தவழ்கிறது...
மரமும் வீழ்ந்து
மனமும் வீழ்ந்து
நீ மட்டும் விழவில்லை
யார் தொட்டும் எழவில்லை
நான் எனக்காக அழவில்லை
எவர் மீதும் பிழையில்லை
உன் நினைவு பற்றி எரிகிறது
மழையும் தீயாய்ச் சுடுகிறது
காலம் மெல்லத் தவழ்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக