நீலத்தில் இருந்து
பச்சைக்கு மாறும்போதும்
நீர் தான்
பகலில்
ஏழு வண்ணங்களும்
நீ தான்
இரவின் போர்வைக்குள்
வண்ணம் எல்லாம்
பின்னிப்பிணைந்து ஓடுகிறேன்
கருமை
உறக்கம் அல்ல
யாரும் அறியாத இடத்தில்
நானும் அறியாத பயணம்...
பச்சைக்கு மாறும்போதும்
நீர் தான்
பகலில்
ஏழு வண்ணங்களும்
நீ தான்
இரவின் போர்வைக்குள்
வண்ணம் எல்லாம்
பின்னிப்பிணைந்து ஓடுகிறேன்
கருமை
உறக்கம் அல்ல
யாரும் அறியாத இடத்தில்
நானும் அறியாத பயணம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக