என்
மூளை சிலந்திக்கு
நானே உணவாகிறேன்
என்னை
சுற்றிச்சுற்றி பின்னிய
உன் நினைவு வலையில்
இறந்து கொண்டே
நிதம் வாழ்கிறேன்
நான் களவாடிய
உன் மனது தான்
என்னைக்
காத்து நிற்கிறது
மூளை சிலந்திக்கு
நானே உணவாகிறேன்
என்னை
சுற்றிச்சுற்றி பின்னிய
உன் நினைவு வலையில்
இறந்து கொண்டே
நிதம் வாழ்கிறேன்
நான் களவாடிய
உன் மனது தான்
என்னைக்
காத்து நிற்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக