வெள்ளி, 18 ஜனவரி, 2019

தூரச் சென்ற என்னை
துரத்தி வந்த காற்று

தொட்டணைத்த நேரம்
கண்கள்
திரும்பி உற்றுத் தேடும்

மனதில் நின்ற உருவம்
மாயை ஆகிப் போகும்

மனதின் இந்த தாகம்
என்றும் தீரா சோகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக