தூரச் சென்ற என்னை
துரத்தி வந்த காற்று
தொட்டணைத்த நேரம்
கண்கள்
திரும்பி உற்றுத் தேடும்
மனதில் நின்ற உருவம்
மாயை ஆகிப் போகும்
மனதின் இந்த தாகம்
என்றும் தீரா சோகம்
துரத்தி வந்த காற்று
தொட்டணைத்த நேரம்
கண்கள்
திரும்பி உற்றுத் தேடும்
மனதில் நின்ற உருவம்
மாயை ஆகிப் போகும்
மனதின் இந்த தாகம்
என்றும் தீரா சோகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக