பிரிந்த பிறகுதான்
காதலின் அடர்த்தி
உணர்கிறேன்
உள்ளே செல்ல செல்ல
அதன் மையத்தை
அடையவே முடியவில்லை
காலம் கடந்து
என் காலம் முடிந்தாலும்
எனது ஆன்மா
அந்த
மையத்தை நோக்கி
பயணித்துக் கொண்டே
இருக்கும்
இந்த
பயணம் முழுவதும்
உனது நினைவுகள்
இதுவே எனது
பெரும் ஆனந்தம்...
காதலின் அடர்த்தி
உணர்கிறேன்
உள்ளே செல்ல செல்ல
அதன் மையத்தை
அடையவே முடியவில்லை
காலம் கடந்து
என் காலம் முடிந்தாலும்
எனது ஆன்மா
அந்த
மையத்தை நோக்கி
பயணித்துக் கொண்டே
இருக்கும்
இந்த
பயணம் முழுவதும்
உனது நினைவுகள்
இதுவே எனது
பெரும் ஆனந்தம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக