வெள்ளி, 4 ஜனவரி, 2019

பிரிந்த பிறகுதான்
காதலின் அடர்த்தி
உணர்கிறேன்

உள்ளே செல்ல செல்ல
அதன் மையத்தை
அடையவே முடியவில்லை

காலம் கடந்து
என் காலம் முடிந்தாலும்
எனது ஆன்மா
அந்த
மையத்தை நோக்கி
பயணித்துக் கொண்டே
இருக்கும்


இந்த
பயணம் முழுவதும்
உனது நினைவுகள்
இதுவே எனது
பெரும் ஆனந்தம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக