யாரும் இல்லாத
நெடிய
ஒற்றைப் பாதை
உன் கைவிரல்
என்
விரல் பற்றி
அழைத்துச் செல்கிறது
நான்
கேட்கும் வரம்
ஒன்றுதான்
பயணம்
முடிவின்றி தொடரட்டும்...
நெடிய
ஒற்றைப் பாதை
உன் கைவிரல்
என்
விரல் பற்றி
அழைத்துச் செல்கிறது
நான்
கேட்கும் வரம்
ஒன்றுதான்
பயணம்
முடிவின்றி தொடரட்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக