கட்டந்தரையில் தலையணையாய் உன் நினைவு
கட்டெறும்பு எனைக் கடித்தது போல் உணர்வு
நீ கண் இமைத்து
வந்த தென்றலில் மனம் களவு
காரிருள் சூழ்ந்திடக்
காண்பதெல்லாம் உந்தன் கனவு
உவமை கூற உன் அழகிற்கு உலகில் பொருளில்லை
உனைக் கண்டு கவியெழுதாத் தூரிகை எனதில்லை
உளி கொண்டு உணர்வின்றி வடிப்பது சிலையில்லை
உனையன்பே இழந்துவிட்டாள் என் வாழ்வில் உயிரில்லை
கட்டெறும்பு எனைக் கடித்தது போல் உணர்வு
நீ கண் இமைத்து
வந்த தென்றலில் மனம் களவு
காரிருள் சூழ்ந்திடக்
காண்பதெல்லாம் உந்தன் கனவு
உவமை கூற உன் அழகிற்கு உலகில் பொருளில்லை
உனைக் கண்டு கவியெழுதாத் தூரிகை எனதில்லை
உளி கொண்டு உணர்வின்றி வடிப்பது சிலையில்லை
உனையன்பே இழந்துவிட்டாள் என் வாழ்வில் உயிரில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக