ஞாயிறு, 20 ஜனவரி, 2019

கட்டந்தரையில் தலையணையாய் உன் நினைவு
கட்டெறும்பு எனைக் கடித்தது போல் உணர்வு


நீ கண் இமைத்து
வந்த தென்றலில் மனம் களவு
காரிருள் சூழ்ந்திடக்
காண்பதெல்லாம் உந்தன் கனவு


உவமை கூற உன் அழகிற்கு உலகில் பொருளில்லை
உனைக் கண்டு கவியெழுதாத் தூரிகை எனதில்லை


உளி கொண்டு உணர்வின்றி வடிப்பது சிலையில்லை
உனையன்பே இழந்துவிட்டாள் என் வாழ்வில் உயிரில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக