பல்கலைக்கழகத்தின் வழியாக தினமும் போகிறது சில பறவைகள்
அடிக்கடி வகுப்பறையில் வந்து அமரும் ஆனால் பாடம் படிக்காது
பறவைகளுக்குத் தெரிந்து இருக்கிறது வகுப்புப் பாடங்களைப் படித்தால் பறக்க முடியாதென்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக