உன் விரல் தொட்ட கண்ணீர்த் துளியில் பட்டாம்பூச்சிகள் மொய்க்கிறது...
கலைந்து சென்ற கடைசி பட்டாம்பூச்சியில் கண்ணீர் இருந்ததைப் பார்த்தாயா?...
கண்ணீர் துடைத்து வண்ணம் இழந்த அந்த வண்ணத்துப்பூச்சியை உனக்கு நன்றாகத் தெரியும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக