நீராகி நீர்த்த என்னை வான் ஆக்க வந்ததெது வானாகி நிறைந்த என்னை மண்ணாக மாற்றுமெது மண்ணாகி நிலைத்த என்னை காற்றாகக் கரைத்ததெது காற்றாகிக் கலந்த என்னை ஒளியாகக் காண்பதெது பெயரினுள் அடங்காதது பெயரில்லாப் பெருவாழ்வது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக