யாரைத் தேடி வருகிறது மழைத் துளிகள்... தெரியவில்லை
கண்டடைந்த துளியில் பூ பூக்கும்
கண்டிராத துளியில் உப்பு பூக்கும்
அங்கே ஒரு துளியில் வெண்ணிறத்தில் பூக்கிறதே அது பூவா உப்பா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக