ஒரு பறவை பறந்து வந்து அமர்ந்தது...
இரு இலைகள் இடம் கொடுத்து உதிர்ந்தது...
ஒரு பறவை கிளையை விட்டு பறந்தது...
இரு இலைகள் கிளையில் வந்து துளிர்த்தது...
பறவை வராத கிளைகள் யாவும் பட்டுப்போகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக