பார்வையால் சிறு கல் எறிந்து மனமும் வனமும் அதிர்ந்து அடங்கும் நேரத்தில் மீண்டும் ஒரு கல் எறிந்தாள்
மீண்டும் மீண்டும் கல் எறிந்தாள் அவள் அப்படித்தான் இரகசியங்கள் அறிந்தால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக